Now Trending Lyrics

Latest Movies

Wednesday 10 October 2012

Vellai Maiyil Song Lyrics In English And Tamil

வெள்ளை மயில் - பாடல் வரிகள்
Vellai Maiyil Song Lyrics From Samar
ஆ: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தைலே
சொல்லி சொல்லி நான் பாட

பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆ: ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி

பெ: மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி

(ஆ: வெள்ளை)

பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆ: பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்

பெ: ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு

ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குள்ளும் வெண்நீரான
பின்பு கூட பூ பூக்குதே

பெ: மூன்றாம் பிறை முன்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்

ஆ: ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்

பெ: மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா...
(பெ: மீசை புல்லின்)

===========================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...